விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. 3-வது நாளாக விசாரணை

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. 3-வது நாளாக விசாரணை

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. தொடர்ந்து 3-வது நாளாக விசாரணை நடத்தியது.
29 May 2022 2:06 AM GMT