
41 பேர் பலியான வழக்கு: புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 5 பேரிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
25 Nov 2025 7:12 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம்கோர்ட்டு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடையை விதித்துள்ளது.
19 Nov 2025 8:38 PM IST
கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை எனில், அவர் முதல்-அமைச்சரே ஆகியிருக்க முடியாது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 1:27 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மீண்டும், மீண்டும் மேல்முறையீடு: யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? - அன்புமணி கேள்வி
தமிழ்நாடு காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Oct 2025 10:01 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு ஆதரவாக பொற்கொடி இடையீட்டு மனு தாக்கல்
கொலை வழக்கில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
29 Oct 2025 7:40 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீதான விசாரணையை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
24 Oct 2025 11:52 PM IST
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் - சிபிஐ விசாரணைக்கு உதவ இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்
சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
22 Oct 2025 3:26 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் - அன்புமணி ராமதாஸ்
சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று செப்டம்பர் 29-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன் என தெரிவித்துள்ளார்.
13 Oct 2025 2:26 PM IST
சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி பொதுநல மனு தாக்கல்: இருமல் மருந்து வழக்கில் இன்று விசாரணை
இதுதொடர்பாக பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி, பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
10 Oct 2025 7:07 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்: ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு
6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
24 Sept 2025 1:43 PM IST
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்: ராமதாஸ்
இளைஞர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8 April 2025 11:02 AM IST
போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்..? - சிபிஐ விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்
பொதுத்துறை நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 March 2025 4:01 PM IST




