
கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
எங்களை போன்றவர்கள் முன்மொழியவில்லை எனில், அவர் முதல்-அமைச்சரே ஆகியிருக்க முடியாது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 1:27 PM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மீண்டும், மீண்டும் மேல்முறையீடு: யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? - அன்புமணி கேள்வி
தமிழ்நாடு காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Oct 2025 10:01 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு ஆதரவாக பொற்கொடி இடையீட்டு மனு தாக்கல்
கொலை வழக்கில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
29 Oct 2025 7:40 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீதான விசாரணையை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
24 Oct 2025 11:52 PM IST
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் - சிபிஐ விசாரணைக்கு உதவ இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்
சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
22 Oct 2025 3:26 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் - அன்புமணி ராமதாஸ்
சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று செப்டம்பர் 29-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன் என தெரிவித்துள்ளார்.
13 Oct 2025 2:26 PM IST
சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி பொதுநல மனு தாக்கல்: இருமல் மருந்து வழக்கில் இன்று விசாரணை
இதுதொடர்பாக பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி, பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
10 Oct 2025 7:07 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்: ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு
6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
24 Sept 2025 1:43 PM IST
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்: ராமதாஸ்
இளைஞர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8 April 2025 11:02 AM IST
போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்..? - சிபிஐ விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்
பொதுத்துறை நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 March 2025 4:01 PM IST
பெண் ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதியா..? சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடுங்கள் - ராமதாஸ்
பெண் ஏடிஜிபியை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 11:31 AM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரியது ஏன்? மனம் திறந்து பேசிய தந்தை
மேற்கு வங்காளம் மற்றும் நாட்டின் மக்கள் என அனைவரும் பெண் டாக்டரை அவர்களுடைய மகளாகவே பார்க்கிறார்கள் என பெண் டாக்டரின் தந்தை கூறியுள்ளார்.
11 Sept 2024 1:26 PM IST




