சுரங்க முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. சம்மன் - அகிலேஷ் யாதவ் இன்று ஆஜராகமாட்டார் என தகவல்
5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Feb 2024 10:08 AM GMTகர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணை வாபஸ் - கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்
2018-ஆம் ஆண்டு டி.கே.சிவக்குமார் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.
24 Nov 2023 7:17 AM GMTசி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - டி.கே.சிவக்குமார் பேட்டி
என்மீதான சி.பி.ஐ. விசாரணை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 6:45 PM GMTகலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆய்வு
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆய்வு செய்தனர்.
29 July 2023 8:50 PM GMTபிரபல நடிகை ஆகான்க்சா துபே அடித்து, சித்ரவதை செய்து கொலை; தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
பிரபல நடிகை ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவரது தாயார் கோரிக்கை விடுத்து உள்ளார்.
28 March 2023 11:39 AM GMTசிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை; போராட்டம் நடத்திய ஆம் ஆத்மியின் எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மியின் எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Feb 2023 10:40 AM GMTநாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது பெருமைக்கு உரிய விசயம்: கெஜ்ரிவால்
நாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது என்பது ஒரு சாபம் அல்ல. அது பெருமைக்கு உரிய விசயம் என சிசோடியாவுடனான சி.பி.ஐ. விசாரணை பற்றி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
26 Feb 2023 6:12 AM GMTஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா கொலை வழக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.யிடம் சி.பி.ஐ. விசாரணை
முதலில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
25 Feb 2023 12:02 AM GMTசிறுவன் விஷம் வைத்து கொல்லப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி ஆட்சியரிடம் பெற்றோர் மனு
சிபிஐ விசாரணை கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் சிறுவனின் பெற்றோர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
9 Sep 2022 7:32 AM GMTகுட்கா வழக்கு: சிபிஐ விசாரணைக்கு அனுமதி - தமிழக அரசு அதிரடி..!
குட்கா வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 11 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
23 July 2022 5:59 PM GMTபொன் மாணிக்கவேல் மீதான புகார் - சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
டி.ஐ.ஜி. அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
22 July 2022 11:27 AM GMTகுப்பை தொட்டியில் டி.எஸ்.பி. உடல்... மாபியா கும்பலின் சதி திட்டம்; சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை
அரியானாவில் சுரங்க மாபியா கும்பலால் வாகனம் ஏற்றி டி.எஸ்.பி. கொடூர கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவரது சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
20 July 2022 8:19 AM GMT