சென்னை பாரிமுனையில் போலீஸ் வாகன சோதனையில் செல்போன் வியாபாரியிடம் ரூ.70 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா? என விசாரணை

சென்னை பாரிமுனையில் போலீஸ் வாகன சோதனையில் செல்போன் வியாபாரியிடம் ரூ.70 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா? என விசாரணை

சென்னை பாரிமுனையில் போலீஸ் வாகன சோதனையில் செல்போன் வியாபாரியிடம் ரூ.70 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.
23 Jan 2023 6:10 AM GMT
ரூ.30 லட்சம் கொள்ளை புகாரில் திடுக்கிடும் திருப்பம்: செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளை போனது ரூ.2¼ கோடி

ரூ.30 லட்சம் கொள்ளை புகாரில் திடுக்கிடும் திருப்பம்: செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளை போனது ரூ.2¼ கோடி

என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மொத்தம் ரூ.2¼ கோடி கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் மேலும் 2 பேர் கைதாகினர். அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
27 Dec 2022 8:39 AM GMT
என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

என்.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து செல்போன் வியாபாரிகளிடம் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் சரண் அடைந்த 6 பேரையும் 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
22 Dec 2022 7:31 AM GMT