நடுக்கடலில் மீன்வலை, செல்போன்கள் பறிப்பு

நடுக்கடலில் மீன்வலை, செல்போன்கள் பறிப்பு

காரைக்கால் மீனவர்களை நடுக்கடலில் வழிமறித்து தாக்கி மீன்வலை, செல்போன்களை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 Oct 2022 5:35 PM GMT