வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு:எதிர்வீட்டு இளம்பெண் சிக்கினார்

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு:எதிர்வீட்டு இளம்பெண் சிக்கினார்

ஆறுமுகநேரியில் பட்டப்பகலில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற எதிர்வீட்டு இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2023 6:45 PM GMT