தீவுத்திடலை சுற்றி  பார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடை இல்லை - ஐகோர்ட்டு தீர்ப்பு

தீவுத்திடலை சுற்றி 'பார்முலா-4' கார் பந்தயம் நடத்த தடை இல்லை - ஐகோர்ட்டு தீர்ப்பு

கார் பந்தயத்துக்காக அரசு செலவிட்டுள்ள ரூ.42 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
19 Feb 2024 8:00 PM GMT