சென்னை புறநகர் பகுதியில் பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து; 8 டி.எம்.சி. கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தகவல்

சென்னை புறநகர் பகுதியில் பெய்த மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து; 8 டி.எம்.சி. கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தகவல்

சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Sep 2023 12:51 PM GMT