குழந்தைகள் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிரடி சோதனை

குழந்தைகள் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிரடி சோதனை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பாக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 56 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
24 Sep 2022 11:40 PM GMT