சாகுபடி பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது - கூட்டுறவுத்துறை அறிக்கை

'சாகுபடி பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது' - கூட்டுறவுத்துறை அறிக்கை

நடப்பு நிதியாண்டில் ரூ.14,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
20 Jun 2023 5:14 PM GMT