எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்துக்கொண்டோம் - பா.ஜ.க. நிர்வாகிகள் டெய்சி சரண், திருச்சி சூர்யா சிவா கூட்டாக பேட்டி

எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்துக்கொண்டோம் - பா.ஜ.க. நிர்வாகிகள் டெய்சி சரண், திருச்சி சூர்யா சிவா கூட்டாக பேட்டி

எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்துக்கொண்டோம் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா சிவா ஆகியோர் திருப்பூரில் கூட்டாக பேட்டி அளித்தனர்.
24 Nov 2022 3:21 PM GMT