ஆரியபாளையத்தில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்

ஆரியபாளையத்தில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்

மழை காலம் தொடங்குவதற்குள் அடித்தளம் அமைக்கும் வகையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையத்தில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
11 Aug 2022 10:31 PM IST