மனைவி- மகன் சாவில் திடீர் திருப்பம்:தற்கொலைக்கு தூண்டியதாக கட்டிட தொழிலாளி கைது

மனைவி- மகன் சாவில் திடீர் திருப்பம்:தற்கொலைக்கு தூண்டியதாக கட்டிட தொழிலாளி கைது

புஞ்சைபுளியம்பட்டியில் மனைவி, மகன் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தற்கொலைக்கு தூண்டியதாக கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
9 Feb 2023 8:47 PM GMT