கடம்பத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை - கலெக்டர் அடிக்கல் நாட்டினார்

கடம்பத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை - கலெக்டர் அடிக்கல் நாட்டினார்

கடம்பத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே 17.70 கோடியில் புதிய தடுப்பணை கட்டு பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
4 Feb 2023 8:53 AM GMT