உத்தர பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த நபரிடம் இருந்து செல்போனைத் திருடிய காவலர் சஸ்பெண்ட்

உத்தர பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த நபரிடம் இருந்து செல்போனைத் திருடிய காவலர் சஸ்பெண்ட்

செல்போனைத் திருடிவிட்டு காவலர் தப்பியோடும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
9 Oct 2022 6:28 PM GMT