நோயில் இருந்து காக்கும் பவளம்

நோயில் இருந்து காக்கும் பவளம்

நவரத்தினங்களில் ஒன்று பவளம். நம் நாட்டில் நகைகளில் பவளத்தை பதித்து அணிகின்றனர். ரோமானியர்கள் குழந்தைகளை நோய்களில் இருந்து காப்பாற்றுவதற்காக அவர்களது கழுத்தில் பவளத்தை கட்டி தொங்க விடுகின்றனர் என வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
30 July 2023 1:31 PM GMT