கொரோனாவால் பெற்றோரை இழந்த  5 குழந்தைகளுக்கு ரூ.37½ லட்சம் நிதி உதவி  அஞ்சலக கணக்கு புத்தகத்தை கலெக்டர் வழங்கினார்

கொரோனாவால் பெற்றோரை இழந்த 5 குழந்தைகளுக்கு ரூ.37½ லட்சம் நிதி உதவி அஞ்சலக கணக்கு புத்தகத்தை கலெக்டர் வழங்கினார்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 5 குழந்தைகளுக்கு பாரத பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் ரூ.37½ லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான அஞ்சலக கணக்கு புத்தகத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று வழங்கினார். நிதிஉதவி
30 May 2022 12:52 PM GMT