அனைத்து வங்கிகள் சார்பில்  1,797 பயனாளிகளுக்கு ரூ.79.91 கோடி கடன் உதவிகள்  கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்

அனைத்து வங்கிகள் சார்பில் 1,797 பயனாளிகளுக்கு ரூ.79.91 கோடி கடன் உதவிகள் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்

அனைத்து வங்கிகள் சார்பில் 1,797 பயனாளிகளுக்கு ரூ.79.91 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
9 Jun 2022 10:16 PM IST