பருவம் தவறிய மழையால் பயிர்கள் சேதம்; சேதம் மதிப்பிடும் பணி நடக்கிறது  -  மத்திய வேளாண் மந்திரி

பருவம் தவறிய மழையால் பயிர்கள் சேதம்; சேதம் மதிப்பிடும் பணி நடக்கிறது - மத்திய வேளாண் மந்திரி

பருவம் தவறிய மழையால் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்திருப்பதாகவும், அவற்றை மதிப்பிடும் பணிகள் நடந்து வருவதாகவும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
15 Oct 2022 9:12 PM GMT