தக்காளி, மஞ்சள் பயிர்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும்

தக்காளி, மஞ்சள் பயிர்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும்

தக்காளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆதார விலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
27 Sep 2023 7:30 PM GMT