வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

வாணியம்பாடியில் இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Feb 2023 3:09 PM GMT