3 வயது குழந்தை பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை; தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு

3 வயது குழந்தை பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை; தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு

3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
20 Aug 2022 2:53 PM GMT