கருப்பு சின்னம் அணிந்து பங்கேற்ற மக்கள்

கருப்பு சின்னம் அணிந்து பங்கேற்ற மக்கள்

வாய்மேடு அருகே தகட்டூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து கலந்து கொண்ட கிராம மக்கள், இறவை பாசன திட்டம் செயல்படுத்தாததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
2 Oct 2023 6:45 PM GMT