புளியந்தோப்பு அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

புளியந்தோப்பு அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி மகப்பேறு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
18 Oct 2023 5:47 AM GMT