சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்: இரும்பு கம்பியால் மனைவி அடித்துக்கொலை - தொழிலாளி கைது

சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்: இரும்பு கம்பியால் மனைவி அடித்துக்கொலை - தொழிலாளி கைது

பொன்னேரி அருகே சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஆத்திரத்தில் தொழிலாளி இரும்பு கம்பியால் மனைவியை அடித்து கொன்றார்.
22 April 2023 8:57 AM GMT