ஒரே ஆம்புலன்சில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்

ஒரே ஆம்புலன்சில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்

திருவண்ணாமலையில் ஒரே ஆம்புலன்சில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்தது. இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது.
27 Sept 2023 10:41 PM IST