திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்பொதுமக்கள் போராட்டம்

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்பொதுமக்கள் போராட்டம்

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. அப்போது பொதுமக்கள் வீட்டு சுவற்றின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்டம் நிலவியது.
23 Aug 2023 3:49 AM GMT