2-வது நாளாக சங்கராபரணி ஆற்றில் குவிந்த பக்தர்கள்

2-வது நாளாக சங்கராபரணி ஆற்றில் குவிந்த பக்தர்கள்

திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் 2-வது நாளாக பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர்.
23 April 2023 4:47 PM GMT