செங்கல்பட்டு மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

செங்கல்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் 25-ந்தேதி நடக்கிறது.
22 Aug 2023 10:39 AM GMT