கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை சம்பவம்: சிபிஐ விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை சம்பவம்: சிபிஐ விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கோவை சரக காவல்துறை டிஐஜி தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 July 2023 6:11 AM GMT