நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கலெக்டர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Sep 2023 7:07 PM GMT
மழைக்காலத்தில் பரவும் புளூ காய்ச்சல் தடுப்பு முறைகள்

மழைக்காலத்தில் பரவும் 'புளூ காய்ச்சல்' தடுப்பு முறைகள்

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு ‘நிமோனியா’ எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர்ப் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால், காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
30 Oct 2022 1:30 AM GMT