திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி பணிக்கு ஆட்கள் தேர்வு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி பணிக்கு ஆட்கள் தேர்வு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
28 Aug 2022 8:52 AM GMT