உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து வாலிபர் தற்கொலை

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலியின் 2 மகன்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சிறுவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 Sep 2022 9:22 AM GMT