தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி - கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி - கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது

திருவள்ளூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது. அவர்களிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி, 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
23 Nov 2022 8:48 AM GMT