மத்திய அரசின் 20 சதவீத மின்சார கட்டண உயர்வு அறிவிப்பு: தமிழக மின்நுகர்வோருக்கு பாதிப்பு இல்லை - மின் உற்பத்தி பகிர்மான கழகம் விளக்கம்

மத்திய அரசின் 20 சதவீத மின்சார கட்டண உயர்வு அறிவிப்பு: தமிழக மின்நுகர்வோருக்கு பாதிப்பு இல்லை - மின் உற்பத்தி பகிர்மான கழகம் விளக்கம்

மின்சாரம் அதிகமாக பயன்படும் நேரங்களில், மின் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் மின்நுகர்வோருக்கு பாதிப்பு இல்லை என்று மின் உற்பத்தி பகிர்மான கழகம் விளக்கம் அளித்து இருக்கிறது.
25 Jun 2023 12:18 AM GMT
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

ரூ.5 ஆயிரத்துக்கு மேல் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலம் ‘பில்’ கட்ட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு, குறிப்பாக ‘இன்டர்நெட்’ வசதி இல்லாதவர்கள், கிராமப்புற மக்கள், முதியோருக்கு பெரும் கஷ்டம் ஏற்பட்டு விடும்.
8 Jan 2023 7:08 PM GMT
ஷாக் அடிக்கும் புதிய கட்டண பில்: மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கும் நடைமுறை எப்போது வரும்? ஓங்கி ஒலிக்கும் பொதுமக்களின் குரல்

'ஷாக்' அடிக்கும் புதிய கட்டண பில்: மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கும் நடைமுறை எப்போது வரும்? ஓங்கி ஒலிக்கும் பொதுமக்களின் குரல்

புதிய மின்சார கட்டண ‘பில்’ ஷாக் அடிக்கும் வகையில் இருப்பதாகவும், எனவே மாதந்தோறும் மின்சார கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
31 Oct 2022 8:34 AM GMT