தூய்மை பணியில் ஈடுபட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி

தூய்மை பணியில் ஈடுபட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி

பெத்ததாளப்பள்ளியில் தூய்மை பணியில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஈடுபட்டதுடன், ‘நம்ம ஊரு சூப்பரு’ இயக்க விழிப்புணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார்.
23 Aug 2022 7:30 PM GMT