செங்கல்பட்டு அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது - கொள்ளையடிப்பதற்காக டிரைவரை கொன்று காரை கடத்தியதாக வாக்குமூலம்

செங்கல்பட்டு அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது - கொள்ளையடிப்பதற்காக டிரைவரை கொன்று காரை கடத்தியதாக வாக்குமூலம்

செங்கல்பட்டு அருகே டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிப்பதற்காக டிரைவரை கொன்று காரை கடத்தியது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்தது.
29 Jun 2022 9:26 AM GMT