மீன்பிடித்த 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி

மீன்பிடித்த 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி

திருப்பத்தூர் அருகே ஏரியில் மீன்பிடித்தபோது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். தந்தையின் கண்முன் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
22 May 2022 10:25 PM IST