ஓட்டப்பிடாரம் அருகே கல்லூரி மாணவர் கிணற்று தண்ணீரில் மூழ்கி சாவு

ஓட்டப்பிடாரம் அருகே கல்லூரி மாணவர் கிணற்று தண்ணீரில் மூழ்கி சாவு

ஓட்டப்பிடாரம் அருகே நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் கிணற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.
3 July 2023 6:45 PM GMT