செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போதை பவுடர் பறிமுதல் - 2 பேர் கைது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போதை பவுடர் பறிமுதல் - 2 பேர் கைது

செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போைத பவுடரை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
25 March 2023 6:41 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி போதை பவுடர் பறிமுதல் - 75 வயது முதியவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி போதை பவுடர் பறிமுதல் - 75 வயது முதியவர் கைது

சென்னை விமான நிலையத்தில் எத்தியோப்பியாவில் இருந்து கடத்திய ரூ.50 கோடி போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 75 வயது முதியவரை கைது செய்தனர்.
10 March 2023 8:39 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி போதை பவுடர் பறிமுதல் - எத்தியோப்பியா வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி போதை பவுடர் பறிமுதல் - எத்தியோப்பியா வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 36 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 729 கிராம் போதை பவுடருடன் எத்தியோப்பியாவைச் சேர்ந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
21 Oct 2022 4:18 AM GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி போதை பவுடர் பறிமுதல் - வெளிநாட்டு பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி போதை பவுடர் பறிமுதல் - வெளிநாட்டு பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 187 கிராம் போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக உகாண்டா நாட்டு பெண்ணை கைது செய்தனர்.
4 Oct 2022 4:12 AM GMT
சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக ரூ.11½ கோடி போதை பவுடர் பறிமுதல்- வெளிநாட்டு பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக ரூ.11½ கோடி போதை பவுடர் பறிமுதல்- வெளிநாட்டு பெண் கைது

சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக ரூ.11½ கோடி மதிப்புள்ள போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், வெளிநாட்டு பெண்ணை கைது செய்தனர்.
14 Aug 2022 4:40 AM GMT