துங்கா ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த 2 பேர் சாவு

துங்கா ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த 2 பேர் சாவு

சிவமொக்காவில் துங்கா ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
11 Sep 2023 6:45 PM GMT