துர்கா சிலையை மழைநீர் தேங்கிய குழியில் கரைக்க சென்ற 5 பேர் உயிரிழப்பு

துர்கா சிலையை மழைநீர் தேங்கிய குழியில் கரைக்க சென்ற 5 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் துர்கா சிலையை மழைநீர் தேங்கிய குழியில் கரைக்க சென்று நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
5 Oct 2022 8:49 PM IST