நாசிக் திரிம்பகேஸ்வர் கோவிலுக்குள் பிற மதத்தினர் நுழைய முயன்றது குறித்து விசாரணை- பட்னாவிஸ் உத்தரவு

நாசிக் திரிம்பகேஸ்வர் கோவிலுக்குள் பிற மதத்தினர் நுழைய முயன்றது குறித்து விசாரணை- பட்னாவிஸ் உத்தரவு

நாசிக் திரிம்பகேஸ்வர் கோவிலுக்குள் பிற மதத்தினர் நுழைய முயன்ற சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
17 May 2023 12:15 AM IST