போலி பத்திரப்பதிவு செய்ததாக புகார்: திருவள்ளூர் சார்பதிவாளர் பணியிடைநீக்கம் - பத்திரப்பதிவு ஐ.ஜி. நடவடிக்கை

போலி பத்திரப்பதிவு செய்ததாக புகார்: திருவள்ளூர் சார்பதிவாளர் பணியிடைநீக்கம் - பத்திரப்பதிவு ஐ.ஜி. நடவடிக்கை

திருவள்ளூரில் போலி பத்திரப்பதிவு செய்ததாக வந்த புகாரையடுத்து, திருவள்ளூர் சார்பதிவாளர் பணியிடைநீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐ.ஜி. உத்தரவிட்டார்.
21 July 2022 8:28 AM GMT