தவறான குற்றச்சாட்டுகளைக் கூறினால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் - அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை

"தவறான குற்றச்சாட்டுகளைக் கூறினால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும்" - அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை

உள்நோக்கத்துடன் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறினால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.
8 Jun 2022 12:10 PM GMT