நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் -  ராதாகிருஷ்ணன்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகளிடம் கூடுதல் தொகை வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் - ராதாகிருஷ்ணன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அப்போது விவசாயிகளிடம் மூட்டைகளுக்கு கூடுதல் தொகை வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என அவர் தெரிவித்தார்.
19 Feb 2023 10:16 AM GMT