பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை ; சிதம்பரத்தில் பரபரப்பு

பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை ; சிதம்பரத்தில் பரபரப்பு

காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து சிதம்பரம் வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
19 Oct 2023 6:45 PM GMT