
இறகுகள் இருந்தால் நாமும் பறவைகளே
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நகைகள் பிரபலமடைந்து அனைவராலும் விரும்பி அணியப்படும். அதுபோன்று தற்போது பறவைகளின் பலவிதமான இறகுகளைக் கொண்டு செய்யப்படும் நகைகள், கைப்பைகள், காதணிகள், தலை அலங்கார பொருட்கள் மற்றும் துணிகள் போன்றவை பெண்களால் விரும்பி வாங்கப்படுகின்றன..ஃபேஷன் உலகில் இறகுகளால் செய்யப்பட்ட பொருட்களுக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. இறகுகளைக் கொண்டு செய்யப்படும் எந்தப் பொருட்களும் வசந்த காலத்திலும், கோடைகாலத்திலும் பயன்படுத்துவதற்கு சரியான பொருத்தமாக இருக்கின்றன.
5 Oct 2022 1:15 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




