பெரம்பலூர் அருகே அங்கன்வாடி கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி

பெரம்பலூர் அருகே அங்கன்வாடி கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி

பெரம்பலூர் அருகே அங்கன்வாடி மையம் கட்ட தோண்டப்பட்ட குழியில் 3 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 Nov 2022 1:30 PM GMT