பெங்களூருவில் பயங்கரம் கால்சென்டர் பெண் ஊழியர்- மகன் குத்திக் கொலை

பெங்களூருவில் பயங்கரம் கால்சென்டர் பெண் ஊழியர்- மகன் குத்திக் கொலை

பெங்களூருவில் வீடு புகுந்து கால்சென்டர் பெண் ஊழியர், மகனை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. குடும்ப பிரச்சினையால் பிரிந்து வாழ்ந்த கணவர் தீர்த்து கட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Sep 2023 6:45 PM GMT