இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை

இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை

டி.நரசிப்புராவில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் இந்து அமைப்பு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
10 July 2023 9:46 PM GMT